SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில் தமிழக மக்கள் பயணம் செய்வதற்கான புதிய சலுகை திட்டங்களைத் தெரிவித்துள்ளார். எஸ் சி டி சி அரசு பேருந்துகளில் மார்ச் 1ஆம் தேதி முதல் முன்பதிவு மொபைல் செயலி மற்றும் பயணிகளுக்கான விரைந்து முன்பதிவு செய்யும் பயணிகளுக்குக் கூடுதலாக 40 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

இந்த டிக்கெட்டின் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பிற இடங்களில் மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம், இதில் 4 மணி நேரம் வரை பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…
மக்களுடன் முதல்வர் திட்டம்- தமிழக அரசு அறிவிப்பு!

மக்களுடன் முதல்வர் திட்டம்- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுடன்…