தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில் தமிழக மக்கள் பயணம் செய்வதற்கான புதிய சலுகை திட்டங்களைத் தெரிவித்துள்ளார். எஸ் சி டி சி அரசு பேருந்துகளில் மார்ச் 1ஆம் தேதி முதல் முன்பதிவு மொபைல் செயலி மற்றும் பயணிகளுக்கான விரைந்து முன்பதிவு செய்யும் பயணிகளுக்குக் கூடுதலாக 40 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இந்த டிக்கெட்டின் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பிற இடங்களில் மாநகர பேருந்துகளில் பயணிக்கலாம், இதில் 4 மணி நேரம் வரை பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![](https://mudhalummudivum.com/wp-content/uploads/2022/10/16159144186867694551.png)