ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகளின் மூலம் நிவாரண தொகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் ரேஷன் அட்டை இல்லாத குடும்பத்தார்களுக்கும் ரூபாய் 6000 வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடும்ப அட்டை இல்லாதவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களைப் பெற்று, அதில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கு ,வசிக்கும் பகுதி, உரிய ஆவணங்கள் போன்றவற்றைக் கொடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தினை பெற்று ,அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…