தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறைச் செயலாளர்கள் மக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மக்களின் குறைகளையும் கருத்துக்களை கேட்டறிந்து தமிழக அரசிடம் தெரிவிப்பர். இந்தத் தரவுகளைக் கொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்” முதலமைச்சராகிய நானே நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மக்களின் குறைகளை கேட்டுறிவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related post

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அட்டை வழங்குவதற்கான பணி தொடக்கம்!

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அட்டை வழங்குவதற்கான பணி தொடக்கம்!

 தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன் பெறுவதற்காக புதிய ரேஷன் கார்டுகளைப் பெற 45,509 விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை , மிக்ஜாம் புயல் நிவாரணத்…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…