ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில்ரேஷன் கார்டு இல்லாதவர்கள் 5.5 லட்சம் பேர் நிவாரணத் தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்..

இதைத்தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆய்வினை மேற்கொண்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களுக்கு ரூபாய் 6000 ரூபாய் நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
மக்களுடன் முதல்வர் திட்டம்- தமிழக அரசு அறிவிப்பு!

மக்களுடன் முதல்வர் திட்டம்- தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை டிசம்பர் 18ஆம் தேதி கோவையில் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களுடன்…