திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத கோயில் டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம்  ரங்கநாத கோயில் டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு!

திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று( டிசம்பர் 12) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோயிலில் கர்ப்பகிரகத்தில் திரு நெடுதாண்டகம் இன்று மாலை7 மணியளவில் நடைபெறுகிறது. இந்தத் திருநெடுதாண்டகம் தொடர்ந்து பகல் பத்து நாளும் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பெருவிழாவில் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் நடைதிறப்பு ( டிசம்பர் 23ஆம் தேதி ) அதிகாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக டிசம்பர் 23ஆம் திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று முதல் ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஸ்ரீரங்க நாதர் கோயில் அழகாக மின்னிய படியே காட்சியளிக்கிறது.

Related post

திமுக பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி கூட்டம்

திமுக பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணி கூட்டம்

திருச்சியில் செப்டம்பர் 26 ஆம் தேதி திமுக பொதுச்செயலாளர் கனிமொழி அவர்களின் தலைமையில் திமுக மகளிர் அணி கூட்டம் நடைபெறுகிறது. சென்னை நந்தனம் ஓ எம் சி ஏ…
திருச்சியில் வேளாண் கண் காட்சி  திறப்பு – தமிழக முதலமைச்சர்!

திருச்சியில் வேளாண் கண் காட்சி திறப்பு – தமிழக முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் திருச்சியில் நடைபெற்ற வேளாண் கண் காட்சியைத் திறந்து வைத்தார் – தமிழகமுதலமைச்சர். திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 27) தமிழக…