‌ தமிழக அரசு பேருந்துகளுக்கான புதிய அறிவிப்பு!

‌ தமிழக அரசு பேருந்துகளுக்கான புதிய அறிவிப்பு!

தமிழக அரசு பேருந்துகளுக்கான புகார்களைத் தெரிவிக்க 149 என்ற இலக்கு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் அதிகமாக இயக்கப்படுகின்றன. தமிழக அரசால் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கான சலுகைகள் மற்றும் பொதுமக்களின் இடவசதி நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நடுத்தர, சமூகத்தினர் அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கான தங்கள் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா இலவச உதவி மைய எண் 1800 599 1500 என எண்ணினை 9 .3.2023 அன்று தமிழக போக்குவரத்தின் கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் தனது குறைகளைத் தெரிவிக்க இந்த 11 இலக்க எண்ணினை நினைவில் கொள்ள கடினமாக உள்ளதால் இந்த எண்ணினை மாற்றும் படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.அதன்படியே அரசு பேருந்துகளுக்காக (10.11 2023 ) இன்றைய தினம் புகார் மற்றும் குறைகளைத் தெரிவிக்க 149 என்ற மூன்று இலக்க கட்டணமில்லா இலவச உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related post

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…
SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

SETC அரசு பேருந்துகளில் பயணிகளுக்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது!

தமிழகத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள SETC பேருந்தில் புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அரசு பேருந்துகளில்…
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த  தகுதியானவர்களுக்கு  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த தகுதியானவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்…

 ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை ,திருவள்ளூர்,…