சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3  விண்கலம் நிலவின் தோற்ற  புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் -3 விண்கலம் (ஆகஸ்ட்5 )ஆம் தேதி அன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நிலவில் நீள் வட்ட பாதையில் நுழைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தனது கனவு திட்டமான சந்திரயான் 3 கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்திரியான் 3 தனது பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இஸ்ரோ விஞ்ஞானிகளின் மூன்றாவது முயற்சியான சந்திரயான்- 3 ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7 மணியளவில் பூமியிலிருந்து நீள் வட்ட பாதையில் பிரிந்து நிலவின் ஆர்பிட் பகுதியில் நுழைந்தாகவும்,தற்போது நிலவுக்கு 4300 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாக இஸ்ரோ தகவலை அறிவித்துள்ளது. மேலும் சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தோற்றத்தைக் குறித்தும் வீடியோ ஒன்றினை இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 23தேதி நிலவில் மெல்ல மெல்லமாக தரையிறங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்து வருகிறது.

Related post

சமுத்ரயான் திட்டம்  2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சமுத்ரயான் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சந்திரயான் -3 நிலவுக்குச் செலுத்தப்பட்டு இந்தியாவின் வெற்றி பாதையாக அமைந்ததுள்ளது.. இதைத் தொடர்ந்து கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டமாக சமுத்ரயான் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலுக்கு…
சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்! சந்திரயான்- 3 விண்கலத்திற்கு கவுண்டன் குரல் கொடுத்த  தமிழக பெண்மணி வளர்மதி ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் காலமானார்.…
சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

சந்திரயான்-3. நிலவை நோக்கி புறப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திராவில் ஸ்ரீ ஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலம் இன்று பிற்பகல் 2 .35 மணிக்கு விண்ணில்…