சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்!

சந்திரயான் 3 கவுன்டெனில் குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி காலமானார்! சந்திரயான்- 3 விண்கலத்திற்கு கவுண்டன் குரல் கொடுத்த  தமிழக பெண்மணி வளர்மதி ஞாயிற்றுக்கிழமை நேற்றைய தினம் காலமானார். ஸ்ரீ ஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்காக கவுண்டன் குரல் கொடுத்து வந்தவர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி வளர்மதி. ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விஞ்ஞானி வளர்மதி இந்தியாவின் சாதனை படைப்பான சந்திரயான்- 3 கம்பீரமான குரலில்  கவுண்டன் கொடுத்தவர்.

இதுவே  வளர்மதியின்  கடைசியான குரலாகும்  .இவர் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் , எனினும் சிகிச்சை பலனின்றி காலமானார். எனவே இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பல அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related post

சமுத்ரயான் திட்டம்  2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சமுத்ரயான் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தொடங்கப்படும்!

சந்திரயான் -3 நிலவுக்குச் செலுத்தப்பட்டு இந்தியாவின் வெற்றி பாதையாக அமைந்ததுள்ளது.. இதைத் தொடர்ந்து கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் திட்டமாக சமுத்ரயான் திட்டம் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடலுக்கு…
சந்திரயான் 3  விண்கலம் நிலவின் தோற்ற  புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தோற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் -3 விண்கலம் (ஆகஸ்ட்5 )ஆம் தேதி அன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நிலவில் நீள் வட்ட பாதையில் நுழைந்தது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்தியாவில் விண்வெளி…
சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

சந்திரயான்-3 நிலவை நோக்கி புறப்பட்டது!

சந்திரயான்-3. நிலவை நோக்கி புறப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது.  ஆந்திராவில் ஸ்ரீ ஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலம் இன்று பிற்பகல் 2 .35 மணிக்கு விண்ணில்…