மதுரை சித்திரை திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் அழகர் மலைக்கு வருகை!

மதுரை சித்திரை  திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் அழகர் மலைக்கு வருகை!

மதுரை சித்திரை திருவிழாவை முடித்துவிட்டு கள்ளழகர் நேற்று காலை அழகர் மலைக்கு வருகை புரிந்தார்.  மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குகினார்.வண்ண மலர் மாலைகளை பக்தர்கள் இறைவனுக்கு அணிவித்தனர்.அழகரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்.தனர் மீண்டும் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்ற கோசத்துடன் வழிபாடு செய்தனர்.

45க்கும் மேற்பட்ட  மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை வழிபட திரளான பக்தர்கள் மலர்களைத் தூவியும் ஆரவாரத்துடன் சுவாமியைத் தரிசித்தனர். திருக்கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்ட கள்ளழகர் பிரகாரத்தில் உற்சவரை நிலைநிறுத்தம் செய்ய திரளான பக்தர்கள் கூடினர்.பக்தர்கள் கள்ளழகருக்கு பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர். கள்ளழகரைக் காண கோடிக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related post

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்!

மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஆரம்பம்! ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் 2024…
தமிழகத்தில்  மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா!

தமிழகத்தில் மாமதுரை விழா கொண்டாடப்பட உள்ளது.மதுரையில் தமுக்கம் மைதானத்தில் ஆக 8-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை மா மதுரை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவானது…
மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம்!

மதுரையில் மெட்ரோ ரயில் நிலைய துவக்க பணிகள் தொடங்கப்படுகின்றன. சென்னை அடுத்ததாக மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் துவக்கப்படும் என 2021 இல் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி…