தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆடி திருவாதிரை விழா !

தஞ்சாவூர் மாவட்டம், அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் ஆடி திருவாதிரை விழா கொண்டாடப்படுகிறது. ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளையே ஆடி திருவாதிரை விழாவாக ஒவ்வொரு வருடமும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற ஆக.2-ஆம் தேதி ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .அதற்கு பதிலாக, ஆக.17 ஆம் தேதி முழுவேலை நாள் எனவும் அம்மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்

.

Related post

தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம்!

தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா ஆரம்பம்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் . சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியே கொடியேற்றத்துடன்…