இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு.

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக 2021 ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றிருந்தார். தொடர்ந்து 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 வரை சிறந்த பயிற்சியாளராகவே உள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மேலும் ராகுல் டிராவிட் மற்றும் அவரின் துணை பணியாளர்களும் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகத்தின் கோரிக்கைக்கு ஏற்ப ராகுல் திராவிடும் தனது பதவி கால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார். வருகிற 2024 ஆண்டு டி20 கிரிக்கெட் தொடரில் ராகுல் திராவிட தலைமை பயிற்சியாளராக தொடர்வார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related post

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி பிசிசிஐ நிர்வாகம் அறிவிப்பு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு 8.5 கோடி பிசிசிஐ…

 பாரிஸ் நாட்டில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 117 பேர் இந்தியாவிலிருந்து 117 வீர வீராங்கனைகள்…
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி முதல் தொடக்கம் !

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி முதல்…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 16 சீசன்கள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து 2024 இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரான 17ஆவது சீசன் வருகிற (மார்ச் 22 ஆம் தேதி…