குமரி ஆனந்துக்குத் தகைசால் தமிழர் விருது!

குமரி ஆனந்துக்குத் தகைசால் தமிழர் விருது!

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சென்னை புதித ஜார்ஜ் கோட்டையில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை) தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார் . இதைத்தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய போலீசார்களுக்கும் சான்றிதழ்களும் பாராட்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன .

 தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவருமான, இலக்கியவாதிமான குமரி ஆனந்த் அவர்களுக்கு ‘தகைசால் தமிழர் விருது’. மற்றும் ரூபாய் 10 லட்சம் காசோலை வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளார் ‌. இந் நிலையில் 78ஆவது சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது..

Related post