ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள் வாடகை கொடுப்பது கடினமாக உள்ளது. 

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை வைத்து” ஒரு படம் எடுக்க உள்ளேன் அதில் நான் மாற்றுத்திறனாளியாக நடிக்க உள்ளேன் இத் திரைப்படத்தின் மூலம் வரும் வருமானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தர உள்ளேன்”.மேலும் நீங்களும் இவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று செய்தியாளரிடம் தெரிவித்தார்.

 

Related post

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன எண் முறை உபகரணம் வழங்கும் திட்டம் !

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன எண் முறை உபகரணம் வழங்கும் திட்டம்…

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன முறை உபகரணம் வழங்கும் திட்டத்தினைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 21.9.24ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற்றது. சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.…
வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்!

வீடுகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்!

தமிழகத்தில் உள்ள நகரங்களில் வசிக்கும்வீடு இல்லாத பொது மக்களுக்கு வீடு கட்டித் தரப்படுகின்றன. இந்தத் திட்டமானது தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இந் நிலையில் வீடுகளைப்…
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

 தமிழகத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு…