சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில வழியாக இலக்கிய புத்தகங்கள், கல்வி சார்ந்த புத்தகங்கள் ,நாவல்கள் , கதைகள் என எல்லா அறிவு சார்ந்த புத்தகங்களும் இடம்பெற உள்ளன . இந்தப் புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நாளைய தினம் (ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை) நடைபெற உள்ளது. வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 .30 மணி வரை நடைபெற உள்ளது .

மேலும் விடுமுறை நாட்களில்( 11 மணி முதல் இரவு 8:30 வரை )நடைபெற உள்ளது இந்தப் புத்தகக் கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் ரூபாய் 10 .பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்!

Related post

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா போர் ரேஸ்!

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12…
சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

சென்னை மாநகரின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

வந்தவரை வாழவைக்கும் சென்னையின் 385 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.ஒரு காலத்தில் 1939 ஆம் ஆண்டு வேங்கடப்பா நாயகர், பூந்தமல்லியை ஆட்சி செய்த தாமல் ஐயப்ப நாயகர் ஆகிய சகோதரர்களின்…
சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

சென்னையில் ஜூலை 25 படப்பிடிப்புகள் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக ஜூலை 25ஆம் தேதி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.சர்தார் 2′ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை உயிரிழந்த சம்பவம் காரணமாக படப்பிடிப்புகளில்…