90 ஆவது காவிரி மேலாண்மை குழுக்கூட்டம் இன்று ஆலோசனை!

90 ஆவது காவிரி மேலாண்மை குழுக்கூட்டம் இன்று ஆலோசனை!

டெல்லியில் இன்று 90- ஆவது காவிரி மேலாண்மை குழுக் கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது. இந்த காவிரி மேலாண்மை குழு கூட்டத்தின் தலைவர் வினித் குப்தா தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களின் நீர்வள அதிகாரிகள் ,வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் எனப் பலர் பங்கேற்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2600 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை செய்திருந்தது. . எனினும் கர்நாடக மாநிலத்தில் பல போராட்டங்களால் கர்நாடக அரசு தண்ணீர் இல்லை என மறுத்து விட்டது ‌.

மழைப்பொழிவு காரணமாக காவிரியில் நதி நீரிலிருந்து சற்று தாமதமாகவே தமிழ்நாட்டிற்கு குறைவான நிலுவையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இன்று 90 -ஆவது காவிரி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரியிலிருந்து டிசம்பர் மாத இறுதிவரை 2,700 கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட காவிரி மேலாண்மை குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் நவம்பர் மாதத்தில் வழங்கப்படாத நிலுவையில் உள்ள பற்றாக்குறையான நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் எனக் காவேரி மேலாண்மை குழு கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Related post

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம்!

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம்!

டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனை ஆற்றிலிருந்து டெல்லியில் வாழும் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது யமுனை…
டெல்லியில் காற்றின் தரக்குறைவால் மக்கள் அவதி!

டெல்லியில் காற்றின் தரக்குறைவால் மக்கள் அவதி!

கடந்த நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக பாதிப்படைந்து வருகிறது. டெல்லியில் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளால் காற்றின் தரம் பாதிப்படைந்து. இதனால் ஆஸ்துமா…
காவிரி நதிநீர் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்!

காவிரி நதிநீர் தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்!

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி பயணம்! தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நீண்ட நாட்களாக காவிரி நீர் வரத்து மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பிரச்சனை நிலவி வருகிறது. தற்போது…