7 ஆவது முறையாக தேசிய விருது பெற்ற ஏ ஆர் ரகுமான்!

7 ஆவது முறையாக தேசிய விருது பெற்ற  ஏ ஆர் ரகுமான்!

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 70ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரைத்துறை உலகில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குத் தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் பின்னணி இசைக்கான தேசிய விருதினை ஏ ஆர் ரகுமானுக்கு இந்திய குடியரசு தலைவ திரௌபதி முர்மு வழங்கி கௌரவப்படுத்தினார்.

முன்னதாகவே ரோஜா, மின்சார கனவு, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளை ஏ ஆர் ரகுமான் பெற்றுள்ளார். தற்போது பொன்னியின் செல்வம் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு ஏழாவது முறையாக தேசிய விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். இவ்விழாவின் போது விருதினைப் பெற்றுக்கொண்ட ஏ ஆர் ரகுமான் தனது ரசிகர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

Related post

இரண்டு  ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் -தமிழக அரசு அதிரடி உத்தரவு

இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் -தமிழக அரசு அதிரடி…

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ ஈசிஆர் சாலை பகுதியில் ஆதித்யா பேலஸில் (செப்டெம்பர் 10தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது ஈசிஆர் பகுதியில் சாலை போக்குவரத்து ஏற்பட்டது…