19 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டியில் -இந்திய வாள்விச்சு வீராங்கனை பதக்கத்தை தவறவிட்டார்!

19 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டியில் -இந்திய  வாள்விச்சு வீராங்கனை பதக்கத்தை தவறவிட்டார்!

இந்திய வாள் வீச்சு வீராங்கனையான பவானி தேவி சர்வதேச அளவிலும் ,தேசிய அளவிலும் தங்க பதக்கங்களை வென்றவர். இந்தியாவில் சாம்பியன்ஷி  போட்டியில்  ஒன்பது முறையும் வெற்றி பெற்றவர். ‘வெற்றி பெறும் வரை முயற்சி செய்ய வேண்டும்’ என்ற இலக்கினை கொண்டு வாள் வீச்சு  விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பெயரை பறைசாற்றியவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் முந்தைய சுற்றில் முதலிடம் பிடித்து காலிறுதிப் போட்டிக்கு தேர்வாகினார்.

இந்நிலையில் பெண்களுக்கான தனிநபர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியா வீராங்கனை பவானி தேவி 7-15 என்ற கணக்கில் சீனா வீராங்கனை ஷாவோயிடம் தோல்வியுற்று தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். எனினும் மனம் தளராது அடுத்த போட்டிக்கு தயாராகி வருகிறார்.

Related post

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடத்தில் இந்தியா !

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடத்தில் இந்தியா…

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் இந்தியா உள்பட 45 நாடுகளில் 12,400 வீர, வீராங்கனைகள் பங்கேற்று…
ஹங்சோ நகரில் 19 ஆசிய விளையாட்டு போட்டி  செப்டம்பர் 23 தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வருகிறது

ஹங்சோ நகரில் 19 ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 தேதி…

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹங்சோ நகரில் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .. கடந்த 2022 ஆம் ஆண்டில்…
தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர் ஆசிய விளையாட்டுப் போட்டியானது சீனாவில் (செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8 தேதி வரை…