17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலே சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி !

17ஆவது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலே சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி !

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 ஆவது சீசனில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்(22.3.2023 )நேற்றைய தினம். சென்னை சூப்பர் கிங்ஸ் -பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது .இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் கேப்டன் டூப்ளஸ் ,விராட் கோலி நன்றாக அடித்து கொடுத்தனர் .எனினும் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது.

ருது ராஜ் தலைமையில் தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடிய 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.

Related post

ஐபிஎல் தொடரில் 35 கோடி ரசிக பார்வையாளர்களைப் படைத்து சாதனை செய்து வருகிறது

ஐபிஎல் தொடரில் 35 கோடி ரசிக பார்வையாளர்களைப் படைத்து சாதனை செய்து…

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா கோலாக்கலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டில் 16ஆவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த வருடமும் 17ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதியிலிருந்து…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐ.பி.எல் முதலிடத்தில் ராஜஸ்தான் அணி !

ஐபிஎல் தொடரில் 37 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற…