12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச் 1) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,302 மையங்களில் 7.94 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு இன்று பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச்1-ஆம் தேதி இன்றைய தினம் முதல் மார்ச் 22 ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் ‘மாணவர்களுக்கு தேர்வு என்பது ஒரு நடைமுறையே தவிர பதற்றம் வேண்டாம் !மாணவர்கள் நன்றாக தேர்வினை எழுதவும் என்று தமிழக முதலமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related post

வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர்!

வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்…

 வட சென்னை 2-ஆம் கட்ட வளர்ச்சி திட்டப் பணி விழாவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 2-ஆம் கட்டமாக ரூ.1,383 கோடியில் 79 புதிய…
கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மாட்டோம் எனக் கர்நாடக அரசின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி…
‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

தமிழக அரசு பொதுமக்களுக்குப் பலவித நலத்திட்டங்களை வகுத்து வருகிறது .இந் நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர்கள் பெண்கள் , காலை உணவுத் திட்டத்தில்…