ஹங்சோ நகரில் 19 ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது

ஹங்சோ நகரில் 19 ஆசிய விளையாட்டு போட்டி  செப்டம்பர் 23 தேதி முதல் தொடங்கி  நடைபெற்று வருகிறது

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹங்சோ நகரில் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .. கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த இந்த ஆசிய விளையாட்டுப் போட்டி கொரோனா தொற்றால் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது 19ஆவதுஆசிய விளையாட்டு போட்டியானது இந்த வருடம் 2023 (செப் 23 முதல் தொடங்கப்பட்டு அக்டோபர் 8ஆம் தேதி வரை )நடைபெறுகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டியானது நூறு மீட்டர் ஓட்டம் ,ஈட்டி எறிதல், ஹாக்கி கபடி என்ற 40 விளையாட்டுகளாக 61 பிரிவுகளில் நடைபெறுகிறது. இந்தியாவில் 634 வீர, வீராங்கனைகள் 38 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். உலகளாவிய நாடுகளில் 45 நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று மொத்தம் 12 ஆயிரம் வீர,வீராங்கனைகள் பங்கேற்கின்றன.. இதற்காக வெற்றி பெறும் நபர்களுக்காக 481 தங்கப் பதக்கங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related post

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடத்தில் இந்தியா !

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 ஆவது இடத்தில் இந்தியா…

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் 12 நாட்களாக நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் இந்தியா உள்பட 45 நாடுகளில் 12,400 வீர, வீராங்கனைகள் பங்கேற்று…
19 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டியில் -இந்திய  வாள்விச்சு வீராங்கனை பதக்கத்தை தவறவிட்டார்!

19 ஆவதுஆசிய விளையாட்டுப் போட்டியில் -இந்திய வாள்விச்சு வீராங்கனை பதக்கத்தை தவறவிட்டார்!

இந்திய வாள் வீச்சு வீராங்கனையான பவானி தேவி சர்வதேச அளவிலும் ,தேசிய அளவிலும் தங்க பதக்கங்களை வென்றவர். இந்தியாவில் சாம்பியன்ஷி  போட்டியில்  ஒன்பது முறையும் வெற்றி பெற்றவர். ‘வெற்றி…
தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டை சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 தடகள வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர் ஆசிய விளையாட்டுப் போட்டியானது சீனாவில் (செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 8 தேதி வரை…