வேளாண் வர்த்தகத் திருவிழா-நடிகர் கார்த்திக் அழைப்பு!

வேளாண் வர்த்தகத் திருவிழா-நடிகர் கார்த்திக் அழைப்பு!

வேளாண் வர்த்தகத் திருவிழாவிற்கு அனைவரும் வருக! நடிகர் கார்த்திக் அழைப்பு!  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு சார்பாக வேளாண் வர்த்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் வேளாண் வணிகத்துறையின் வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாய குழுக்கள் இணைந்து ஒருங்கிணைந்து கலந்து கொள்கின்றனர்.  இந்த வேளாண் வர்த்தக திருவிழாவில் உற்பத்தி செய்யும் பொருட்கள் மதிப்பீடு செய்யபடுகிறது.  வேளாண் வர்த்தக திருவிழாவில் உழவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை 200 ஸ்டால்களில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது.

வேளாண் வர்த்தகத் திருவிழா முதல்வர்.ஸ்டாலின் முன்னிலையில் ஜூலை 8 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த வேளாண் வர்த்தக திருவிழா உற்பத்தியாளர், அமைப்புகள் ,விவசாயிகள் நலத்துறைகள் இணைந்து நடத்துகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் நலன் கருதி “நடிகர் கார்த்திக் வேளாண் வர்த்தகத் திருவிழாவிற்கு குடும்பத்துடன் அனைவரும் திரண்டு வருக என அழைப்பு விடுத்துள்ளார்!  மேலும் விவசாயிகளின் உற்பத்தியை ஊக்கப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Related post

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு  போட்டியில் கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் வெற்றி !

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் வெற்றி !

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி, நடைபெற்றது . போட்டியில் 1200 காளைகளும் 700 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.இதில் 18 காளைகளைப் பிடித்த முதலிடம்…
தூய்மை இந்தியா இயக்கம் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு!

தூய்மை இந்தியா இயக்கம் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு!

‘தூய்மை இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக (அக்டோபர் 1ஆம் தேதி ) ஞாயிற்றுக்கிழமை நாளைய தினம் அனைத்து பொது மக்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்திய நாடு…