விழுப்புரத்தில் கர்ப்பப்பை வாய் தடுப்பூசி போடும் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

விழுப்புரத்தில் கர்ப்பப்பை வாய் தடுப்பூசி போடும் திட்டத்தினைத் தமிழக முதலமைச்சர்  தொடங்கி வைத்தார்!

சென்னை தலைமை செயலகத்தில் மகளிர் தினமான நேற்றைய தினத்தில் மூத்த பத்திரிகையாளரான வி என் சாமி அவர்களுக்குக் கலைஞர் எழுதுகோல் விருதினைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார் .மேலும் சிறந்த எழுத்தாளர்களான 10 தமிழர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் 10 குடியிருப்புகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து காணொளி வாயிலாக பல நல திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலும் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச் பி வி தடுப்பூசி திட்டத்தினைத் தொடங்கி வைத்தார் .இந்தத் தடுப்பூசியானது 9 முதல் 14 வரை உள்ள பெண் குழந்தைகளுக்குப் போடப்படும். மேலும் சோழிங்கநல்லூரில் உள்ள நரசிம்மர் கோயிலில் ரோப் கார் சேவைகளைந் தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Related post

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

கர்நாடக அரசின் முடிவை ஒருபோதும் ஏற்க மாட்டோம்-தமிழக முதலமைச்சர்!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மாட்டோம் எனக் கர்நாடக அரசின் சித்தராமையா தெரிவித்துள்ளார்.தமிழக விவசாயிகளின் நலனைப் பாதிக்கக்கூடிய செயல்களைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. காவிரி…
‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

‘நீங்கள் நலமா’ திட்டத்தின் மூலம் பயனாளிகளிடம் பேசிய தமிழக முதலமைச்சர்!

தமிழக அரசு பொதுமக்களுக்குப் பலவித நலத்திட்டங்களை வகுத்து வருகிறது .இந் நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர்கள் பெண்கள் , காலை உணவுத் திட்டத்தில்…
100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79 . 28 லட்சம் தொழிலாளர்கள் பணி…