யூடியூப் எக்ஸ் வலைத்தளங்களுக்ககு- மத்திய அரசு நோட்டீஸ்

யூடியூப் எக்ஸ் வலைத்தளங்களுக்ககு- மத்திய அரசு நோட்டீஸ்

யூடியூப் வலைத்தளங்களுக்கு டெலிகிராமில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் சிறார் துன்புறுதல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று IT மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் ,குற்றவியல் செயல்கள், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை வலைத்தளங்களில் உடனடியாக முற்றிலும் நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி தவறவிட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 79 கீழ் அந்த தளங்களுக்கான பாதுகாப்பு உடனடியாக திரும்பப் பெறப்படும் .பிறகு இந்த வலைத்தளங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்! என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related post

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…
பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய அறிவிப்பு

பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய…

ஆதார் கார்டு போலவே பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார்…