மெட்ரோ ரயில் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மெட்ரோ ரயில்  பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் தொடரில் பல்வேறு நாடுகள் பங்கேற்கிறது.. இந்நிலையில் வருகிற அக்டோபர் 23ஆம் தேதி (ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான்) இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது . 

இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகமானது ஐ சி சி கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து பார்வையாளர்களுக்காக (அக்டோபர் 23ஆம் தேதி ) இலவச டிக்கெட் வழங்குவதாக தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பினால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

13ஆவது உலகக் கோப்பை தொடரின் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பெயரை ஐ சி சி  அறிவித்துள்ளது!

13ஆவது உலகக் கோப்பை தொடரின் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பெயரை ஐ…

கடந்த ஒன்றரை மாதமாக13ஆ வது உலககோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 13 ஆவது உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் (இந்தியா- ஆஸ்திரேலியா)…
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஐ.சி.சி தரவரிசையில் முதல் இரண்டு இடம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஐ.சி.சி தரவரிசையில் முதல் இரண்டு இடம்!

உலக  கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ஐ.சி.சி தரவரிசையில் முதல் இரண்டு இடத்தை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. எனவே இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான…