மின்சார ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மின்சார ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது எனத் தெற்கு ரயில்வே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் நலன் கருதி மா.போ.கழகம் 23.07.2024 முதல் 14.08.2024 வரை தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது.பராமரிப்பு பணிகள் முடிந்த உடன் மீண்டும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி இயக்கப்படும் என்ற அறிவிப்பினையும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related post