மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி !

மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி !

தமிழகத்தில் பல இடங்களில் மின்சார சேமிப்பு மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து பேரணி டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை ,திருமங்கலம், போன்ற இடங்களில் மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது . திருத்தணியிலும் மின்வாரிய கோட்டாட்சியர் சார்பில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மின்சாரம் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மின்சாரம் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் அரசு அதிகாரிகள் , மின்சார ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related post

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத்…

புதுடெல்லியில் ஐ எல் பி எஸ் மருத்துவ கல்லூரி நிறுவனத்தில் நேற்றைய தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர் .இதை…