மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் 4% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

 தமிழகத்தில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், அரசு பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட, ஐந்து கோரிக்கைளை நிறைவேற்ற, அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளின் உரிமை சட்டம் 2016 இன் படி 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு தரப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது .பார்வை குறைபாடு, காது கேளாமை, முடக்குவாதம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் 1 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு பணிகள் வழங்கப்படும் என்றும் அவர்களின் தேவை, வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு போராட்டத்தைக்கைவிடும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related post

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன எண் முறை உபகரணம் வழங்கும் திட்டம் !

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன எண் முறை உபகரணம் வழங்கும் திட்டம்…

1000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன முறை உபகரணம் வழங்கும் திட்டத்தினைத் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 21.9.24ஆம் தேதி சட்டப்பேரவை நடைபெற்றது. சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.…
ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள்…
தனியார் பள்ளிகளில்  இலவச கட்டாய கல்விக்காக 25 % இட ஒதுக்கீடு –  தமிழக அரசாணையில் வெளியீடு!

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்விக்காக 25 % இட ஒதுக்கீடு…

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின்…