மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு -ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் கடிதம்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு -ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக தமிழக முதலமைச்சர் கடிதம்

மகாத்மா காந்திஜி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 2005 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது . இதன் மூலம் பல்வேறு கிராமங்களில் வேலையில்லா பொதுமக்கள் 100 நாள் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றது. தற்போது இந்த வருடம் 2023 வரை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊரக வேலை திட்டத்தில் சம்பளமும் உயர்த்தப்பட்டு வருகிறது . 

இந்நிலையில் தீபாவளி போன்ற பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் , பருவமழை காரணமாகவும் பொது மக்களின் நலனுக்காக தொழிலாளர்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் 2697 கோடியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் -சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Related post

மதுவிலக்கு திருத்த  சட்டம்  இன்று தாக்கல் !

மதுவிலக்கு திருத்த சட்டம் இன்று தாக்கல் !

 மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்று தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை ஜூலை 28 நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். சட்டப்…
100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைத் தொகைக்காக மத்திய அமைச்சர்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 68.68 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 79 . 28 லட்சம் தொழிலாளர்கள் பணி…
தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமனம்!

தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமனம்!

தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமன ஆணையைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார். சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில்  அரசு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் 10,205  இளைஞர்களுக்கு…