பேரறிஞர் அண்ணாவின் -55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக கட்சியினர் அமைதி பேரணி !

பேரறிஞர் அண்ணாவின் -55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  திமுக கட்சியினர் அமைதி பேரணி !

 பேரறிஞர் அண்ணாவின் -55 ஆவது நினைவு தினம் முன்னிட்டு இன்று திமுக கட்சியினர் அமைதி பேரணி நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில அவரது நினைவிடத்தில் நாடாளுமன்ற ,சட்டமன்ற,பல அரசியல் தலைவர்கள் மலர் துவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் தி மு க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சேப்பாக்கத்திலிருந்து அண்ணா சதுக்கம் வரை தி.மு.க.வினர் அமைதி பேரணி நடைபெற்றது. தமிழக முதலமைச்சரும் ஸ்பெயின் நாட்டில் பேரறிஞர்அண்ணாவின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவபடத்திற்கு மரியாதை செலுத்தினார்.

Related post

இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு தினம்!

இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு தினம்!

இந்திய விண்வெளி பெண் வீரர் கல்பனா சாவ்லா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திய விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். இவர் பள்ளி படிப்பை…
ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 8 ஆவது நினைவு தினம் !

ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் 8 ஆவது நினைவு தினம் !

ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் 8ஆவது நினைவு தினம். இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் , ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே அப்துல் கலாம் செய்த சாதனைகள் பல. அறிவியலில்…