பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் பிரதமர் மோடி உரை!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் பிரதமர் மோடி உரை!

மத்திய கல்வி அமைச்சகத்தால் நேற்றைய தினம் ’பரிக்‌ஷா பே சர்ச்சா’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமாள மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், குழந்தைகளைச் சந்தேகப்படக் கூடாது !என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் வெளிப்படையாக உரையாடல்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் வெளிப்படையாக பழகி விருப்பங்களைப் புரிந்து அவர்களின் திறமைகளை ஊக்குவித்து வளர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related post

பிரதமர் மோடியின் 3.0  திட்டம்!

பிரதமர் மோடியின் 3.0 திட்டம்!

டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜூன் ஒன்பதாம் தேதி நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றார் . இந் நிலையில் நரேந்திர மோடி 3.0 திட்டத்திற்கான அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும்…
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் !

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்காக பா ஜ க வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்…
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகைவெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி ” எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹோலி…