புதுடெல்லியில் இன்று நிலநடுக்கம்- பொதுமக்கள் அச்சம்!

புதுடெல்லியில் இன்று நிலநடுக்கம்- பொதுமக்கள் அச்சம்!

இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியின் என் சி ஆர் பகுதியில பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. டெல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். உத்திர பிரதேசம் லக்னோ , ஹாபூர் அம்ரோகஹா போன்ற பகுதிகளிலும் , இதைத்தொடர்ந்து நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீனா போன்ற நாடுகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளிலிருந்து, அலுவலகங்களிலிருந்தும் பொதுமக்கள் வெளியேறி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் குறித்த வீடியோக்கள் எக்ஸ் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

Related post

புதுடெல்லியில் ஆகஸ்ட்11 – காவிரி மேலாண்மை கூட்டம்!

புதுடெல்லியில் ஆகஸ்ட்11 – காவிரி மேலாண்மை கூட்டம்!

புதுடெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் ஆகஸ்ட்11 .புதுடெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின்…