பள்ளி மாணவர்களுக்கான மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்

பள்ளி மாணவர்களுக்கான மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்

சமீபகாலமாக பள்ளி மாணவர்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி மத்திய அரசானது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. இந்த வழிகாட்டுதலில் பள்ளிகளில் சமூக நல குழுக்களை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ஒரு மாணவரை மற்றொரு மாணவரை ஒப்பிட்டு கூறக்கூடாது என்றும், மனநிலை பாதிக்குமாறு கருத்துக்களை மாணவர்களிடம் கூறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. பள்ளி முடிந்தவுடன் வகுப்பறைகளில் மேற்பார்வையிட்டு பூட்டிவிட்டு மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்

மேலும் இந்த வழிகாட்டுதல்களை முக்கியமாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசானது தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தனது உத்தரவினை அனுப்பி வைத்துள்ளது.

Related post

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள்  விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு ஒப்புதல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற (2024) ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. கேரள மாநிலத்தில்…
ரயில்வே ஊழியர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மத்திய அரசின் அதிரடியான அறிவிப்பு. டெல்லியில் (அக்டோபர் 18)நேற்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில்…
பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய அறிவிப்பு

பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு(APAAR CARD) வழங்கும் திட்டம் -மத்திய அரசின் புதிய…

ஆதார் கார்டு போலவே பள்ளிமாணவர்களுக்கான அபார் கார்டு வழங்கும் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார்…