நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜூலை 23இல் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்!

 டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 19 நாட்களும் நடைபெற உள்ளது. இந் நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ளாா்.

இந்தப் பட்ஜெட்டில் சமூக-பொருளாதாரம்,பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழைமையான வானூா்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024 உள்பட 6 புதிய மசோதாக்கள் இக்கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. அதே நேரத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துக்கள் போன்றவைப் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related post

9 முதல் 16 வயது பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

9 முதல் 16 வயது பெண் குழந்தைகளுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்…

நாடாளுமன்றத்தில் 2024-25 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடரை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் நோக்கம்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டு தொடரில்  குடியரசு தலைவர் திரௌபதி  உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டு தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் (ஜனவரி 31 )இன்று தொடங்கி பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் முதலில் தலைவர் திரௌபதி முர்மு ”…
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தமிழக முதலமைச்சர் கடிதம்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மிக்ஜாம் புயல் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்படைந்துள்ளது. இதனால் தமிழகத்தில்…