தேனி மாவட்டத்தின் பெருங்குளப்பகுதியில் கூடைப்பந்து போட்டி இன்று நடைபெறுகிறது!

தேனி மாவட்டத்தின் பெருங்குளப்பகுதியில் கூடைப்பந்து போட்டி இன்று நடைபெறுகிறது!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மே 12 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது. இக் கூடைப்பந்து போட்டியை இந்திய கூடைப்பந்தாட்ட வீரர் ஜீவானந்தம், மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவர் சிதம்பரசூரியவேலு, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட பயிற்சியாளர் சுப்புராஜ், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி இயக்குநர் செந்தில் ராஜ்குமார், பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரி போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். 

இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னை வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை பெர்க்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளிஅகில இந்திய கூடைப்பந்து போட்டியின் பங்கேற்று இருந்தனர். இந்தப் போட்டியின் இறுதி போட்டி கனமழை காரணமாக மே 12 ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் டிராவான கூடைப்பந்து இறுதி போட்டி (மே 20)இன்று நடைபெறுகிறது.

Related post

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் ‘சின்ன குற்றாலம்’ என்று அழைக்கப்படுகிறது. கோடை விடுமுறை நாட்களில்…
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சோத்துப்பாறை அணையில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணியானது மேட்டூர் அணைக்கடுத்தபடியான மிக உயரமான பிரம்மாண்ட அணையாகும். பெரியகுளம் பகுதியில் விவசாயிகளின்…