தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 2009 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஆண்களைப் போலவே பெண்களுக்கான கல்வியறிவு, சம உரிமை பற்றி வலியுறுத்தப்படுகிறது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குழந்தை திருமணம், வன்கொடுமைகளைப் பற்றிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் திறமை வாய்ந்த பெண்களை அங்கீகரிக்கிறோம் என்றும், ஒவ்வொரு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்து நமது பாரதப் பிரதமர் மோடி தேசிய பெண் குழந்தை தினத்திற்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related post

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

 ‌ பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இதில் 91.55 %தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் 399152 லட்சம் மாணவர்களை விட 422591 லட்சம் மாணவிகளே…
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழக முதலமைச்சர் வாழ்த்து!

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (மார்ச் 1) இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3,302 மையங்களில் 7.94 லட்சம்…
இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாளுக்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்தார். இசைஞானி இளையராஜாவின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இசைஞானி…