திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை.  தமிழ்நாட்டில் மல்டி பிளஸ் திரையரங்குகள் அதிகரித்து வருகின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரிப்பதால் டிக்கெட் விலை அதிகரிப்பதோடு அங்கு  விற்கப்படும்  தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் போன்றவை எம்.ஆர்.பியைத் தாண்டியும் விற்கப்படுகின்றன. எனவே திரையரங்கத்திற்கு 4 பேர் கொண்ட குடும்பம் செல்ல வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 2500 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில்  விற்கப்படும்  திண்பண்டங்களின் விலையைக் குறைக்க மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த  நிலையில் தற்போது தியேட்டர்களின் டிக்கெட் விலை உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் ஏசி தியேட்டர்களில் ரூபாய் 150 டிக்கெட் விலை ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டும்  என்றும், ஏசி இல்லாத திரையரங்குகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 150 ஆகவும், மேலும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஏசி தியேட்டர்களின் கட்டணம் ரூபாய் 80 என்பதிலிருந்து 120 ஆக உயர்த்த பட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசிடம் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related post

ஆவின் பச்சை நிற பால்  பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தக்கூடாது-பல்வேறு தரப்பினர் கோரிக்கை!

பச்சை நிற ஆவின் பால் நவம்பர் 25 தேதி முதல் விற்பனைக்கு நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.ஆவின் நிறுவனமானது நான்கு வகையான பால் பாக்கெட்களை விற்பனை செய்து வருகிறது…
தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

தமிழக மாணவர்களின் நலன் காக்க தமிழக முதல்வர் கோரிக்கை !

சென்னையில் இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி பங்கேற்று மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார். இந்த விழா முடிந்து…
மலை போல் குவிந்த குப்பைகளை அகற்ற வேண்டி மக்கள் கோரிக்கை !

மலை போல் குவிந்த குப்பைகளை அகற்ற வேண்டி மக்கள் கோரிக்கை !

மலை போல் குவிந்த குப்பைகளை அகற்ற வேண்டி மக்கள் கோரிக்கை. ஊத்துக்கோட்டை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி அருகே திருப்பதி செல்லும்  சாலையோரங்களில் குப்பை கொட்டப்பட்டு மலைபோல தேங்கியுள்ளன.…