திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்திய நடிகர் அஜித்!

திருவான்மியூரில் முதல் நபராக வாக்கு செலுத்தினார் நடிகர் அஜித். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்பட ஏப்ரல் 19ஆம் தேதி இன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 68, 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10. 92 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

இந் நிலையில் திருவான்மியூரில் நடிகர் அஜித் வாக்குப்பதிவு தொடங்கும் முன்னே 6:40 மணிக்கு வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முதல் நபராக வாக்கு செலுத்தினார் . திருவான்மியூரில் இன்று காலையில் முதல் நபராக ஜனநாயக கடமையை செய்தார் நடிகர் அஜித்.

Related post

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி!

இந்தியாவில் 543 தொகுதிகளில் 291 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 18 முன்னிலை பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

வடசென்னை,தென் சென்னை பகுதிகளில் மக்களவைத் தேர்தல் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்-19 ஆம் தேதி நடைபெறுகிறது .எனவே தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மக்களவைத் தேர்தலுக்காக பணிகள் தீவிர படுத்தப்படுகின்றன. வட சென்னை, தென் சென்னை மத்திய…
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது.இதன் காரணமாக ஏப்ரல் 17,18 ஆம் தேதிகளில் சென்னையில் தினசரி இயக்கப்படும்…