தமிழ்நாட்டின் தமிழ்நாடு மனித உரிமைக்கான ஆணையத்தின் புதிய தலைவர் நியமனம் !

தமிழ்நாட்டின் தமிழ்நாடு மனித உரிமைக்கான ஆணையத்தின் புதிய தலைவர்  நியமனம் !

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவர் எஸ். மணிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக பாஸ்கர் பதவி வகித்தார்.

தற்போது இவர் ஓய்வு பெற்றதை அடுத்ததாக கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற தமிழகத்தச் சேர்ந்த எஸ். மணிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவினை வழங்கியுள்ளார். தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவரான எஸ். மணிக்குமார் மூன்றாண்டுகள் வரை பதவி வகிப்பார்.

Related post

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…
டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம்!

டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில்…

டெல்லியில் 75ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.…
6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6- ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு போட்டியானது சென்னை, திருச்சி,…