தமிழக அரசின் சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு’என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள்!

தமிழக அரசின் சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு’என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள்!

தமிழ்நாடு அரசின் சார்பாக ‘போதையில்லா தமிழ்நாடு ‘ போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.தமிழக அரசானது போதை பொருள்களின் தீமைகளைக் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் செய்தி துறை சார்பாக போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதன்படி ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் ரிலீஸ், போஸ்டர்கள் ,டிசைன்கள் போன்ற படைப்புகள் வருகிற நவம்பர் 15ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related post

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப் வேண்டும் -குடியரசுத்…

புதுடெல்லியில் ஐ எல் பி எஸ் மருத்துவ கல்லூரி நிறுவனத்தில் நேற்றைய தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்த விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்பட்டனர் .இதை…
மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி !

மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி !

தமிழகத்தில் பல இடங்களில் மின்சார சேமிப்பு மற்றும் மின்சார பாதுகாப்பு குறித்து பேரணி டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை ,திருமங்கலம், போன்ற இடங்களில் மின்சார…