தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும்  என எச்சரிக்கை!

தமிழ்நாடு தியேட்டர்கள் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இதில் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என எச்சரிக்கை செய்தனர். தற்போது ஓ டி டி தளங்களில் புதிய படங்கள் 120 நாட்களுக்கு உள்ளாகவே வெளியிடப்படுவதால் தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி விடுவோம்! என்று தியேட்டர்கள் சங்க உரிமையாளர்கள் பொதுக்கூட்டத்தில் இன்று எச்சரிக்கையாக செய்துள்ளனர். 

தற்போது புதிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்படுவதால் திரையரங்க உரிமையாளர்கள் பேரிழப்பு ஏற்படுகிறது. எனவே புதிய படங்களை 8 முதல் 10 வாரங்களில் பிறகே ஓ டி டி இல் வெளியிடப்பட வேண்டும் என்று திரைப்பட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related post

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,…
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலின் எதிரொலியாக தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் உத்தரகாண்ட் மற்றும் ஹரியானா…
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வைகை அணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விநாடிக்கு 6000 கன அடி நீர் திறந்து…