தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தில் ஐஸ்கிரீம்கள் விலை 5 ரூபாய் உயர்வு!

ஆவின் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் நான்கு வகையான ஐஸ்கிரீன்களின் வகையை உயர்த்தி உள்ளது. ஆவின் நிறுவனத்தில் சாக்கோபார், பால் (Ball) வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. 

குறிப்பாக ஐஸ்கிரீம் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விலை உயர்த்தி ஆவின் விளக்கம் அளித்துள்ளது. இதனை சுற்றறிக்கையாக ஆவின் நிர்வாகமானது அனைத்து ஐஸ்கிரீம் விற்பனையாரிடம் அனுப்பி வைத்துள்ளது.

Related post

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்  கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி உதவித் தொகை உயர்வு-தமிழக அரசு வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வித்உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஓய்வு பெற்ற ,உயிரிழந்த ஆசிரியர்களின் பிள்ளைகளின் உயர்கல்வி படிப்பிற்கு…
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டியில் இயங்கி வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை ,முதுநிலை படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கான…
ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை !

ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை !

ஆவின் நிறுவனமானது பால், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது.இதனால் பொதுமக்கள் பலரும் அதிருப்தி அடைந்து வருகின்றன. பால் ,நெய், வெண்ணெய் ஆகிய பொருட்களின்…