டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

டி 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது .இந்தப் போட்டியில் (தென் ஆப்பிரிக்கா- இந்தியா அணிகள்) மோதின. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி போட்டியிட்டது. இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. மேலும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இன்று ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கேக் வெட்டிக் கொண்டாடியது. தொடர்ந்து பிரதமர் மோடியும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் இன்று மாலை 5 மணி முதல் இந்திய மும்பை அணியின் பேரணி சிறப்பாக நடைபெற தயாராகி வருகிறது.

Related post

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…
டி 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க எதிராக இந்திய அணி அபார வெற்றி!

டி 20 கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க எதிராக இந்திய அணி அபார…

டி20 கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா இந்தியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் 3 முறையாக நடைபெற்றது. இந்தப் போட்டியானது…
37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி!

37 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி (தென்னாப்பிரிக்கா – இந்தியா) இடையே நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றைய தினம் போட்டி…