சேலத்தில் 2-ஆவது இளைஞர் அணி மாநாடு – தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்அழைப்பு

சேலத்தில் 2-ஆவது இளைஞர் அணி மாநாடு –  தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்அழைப்பு

சேலத்தில் இரண்டாவது முறையாக ஜனவரி 21ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன் இடத்தில் ஒன்பது லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.2-ஆவது இளைஞரணி மாநாட்டில் திமுக கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின், இளைஞர் அணி மாநாட்டின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணை செயலாளர் எம் பி கனிமொழி, திமுக இளைஞரணி பொருளாளர் டி ஆர் பாலு, பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருடன் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதற்காக 1.5 தொண்டர்கள் அமரும் வகையில் வசதியுடன் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாடு அனைத்து மாநில உரிமைகளின் வெற்றின் நோக்கத்திற்காக நடைபெற உள்ளதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாநாட்டில் அனைத்து தொண்டர்களும், அனைவரும் வருக என்றும், இந்தியாவில் சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞரணி மாநாடு புதிய வரலாறு சரித்திரம் படைக்கட்டும்! என்று தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். எனவே திமுக இளைஞரணி மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Related post