சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை !

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை !

கர்நாடகாவில் சாலையோர பகுதிகளில் பானி பூரி கடைகளில் பானி பூரி மசாலாவில் புற்றுநோயை உண்டாக்கும் ஆப்பிள் க்ரீன் எனப்படும் நிறமிகள் கலக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடகாவில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.தமிழகத்தில் உள்ள சென்னை மெரினா உள்பட அனைத்து இடங்களிலும் பானி பூரி கடைகளில் சோதனைகள் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பானி பூரி விற்கும் வியாபாரிகள் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகளைக் கொண்டு பானி பூரி மசாலாவைத் தயாரித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related post

சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி!

சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி!

சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டி! சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் பீச் வாலிபால் போட்டி முதல்வர் கோப்பை (2023) என்ற பெயரில் மாநில அளவிலான…