சென்னை சென்ட்ரலில் வந்தே பாரத் சேவை தொடக்கம் !

சென்னை சென்ட்ரலில் வந்தே பாரத் சேவை தொடக்கம் !

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வந்தே பாரத் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை வாசிகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், செங்கல்பட்டு இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

 அந்த வகையில் சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து அரக்கோணத்திற்கும் வந்தே மெட்ரோ ரயில் இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.. இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் ஜூலை மாதத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related post