சங்கர நேத்ராலயா மருத்துவ நிபுணர் எஸ் எஸ் பத்ரிநாத் காலமானார்!

சங்கர நேத்ராலயா மருத்துவ நிபுணர் எஸ் எஸ் பத்ரிநாத் காலமானார்!

ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றி வைத்தவர் மருத்துவர் எஸ் எஸ் பத்ரிநாத் காலமானார். சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் நிறுவன மருத்துவர் எஸ் எஸ் பத்ரிநாத் நேற்றைய தினம் காலமானார். இவரின் வயது 83 . இவர் சில மாதங்களாக உடல் நலம் குறைவால் சிகிச்சை பெற்ற வந்திருந்தார். எனினும் எஸ் எஸ் பத்ரிநாத் அவர்கள் நேற்றைய தினம் அதிகாலை உயிரிழந்தார் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் பத்ரிநாத் அவர்களின் இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துள்ளனர்.

Related post