கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. கோவை வால்பாறையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 மேலும் மாணவர்கள் மழையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் பாதுகாக்க இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களில் மிதமான மழை இன்று பெய்யக்கூடும் எனவும் மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் ஜனவரி 25, 26 தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது . ஜனவரி 25 தைப்பூச தினத்தை முன்னிட்டும் ,26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் டாஸ்மாக்…
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு !

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் காலாண்டுத்தேர்வு (செப்டம்பர் 15 முதல் 27தேதி வரை) நடைபெறுகிறது. 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு…
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு !

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு !

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு.        தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (6.9.2023) விடுமுறையைத் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2023 (செப்டம்பர்…