காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் இணைத்தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் இணைத்தளத்தில் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் காலாண்டு தேர்வுக்கான மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும் எனப் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் திருத்திய பின்னர் அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் 6 ,7, 8 வகுப்புகளின் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள் மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் வருகிற அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . மேலும் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related post

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் –  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் ஜூன் 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும். கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம் இந் நிலையில் வெயிலின்…
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு !

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு…

தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அனைத்து பள்ளிகளிலும் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தக்கண்காட்சியில் 8 ,9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவ -மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது…
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும்- பள்ளிக்கல்வித்துறைக் உத்தரவு!

தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளன . புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.…