‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்!

‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்!

உலகில் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு மைதானத்தை ( ஜனவரி 24.2024 )இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கீழங்கரையில் 62.72 கோடி செலவில் 66 ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது . இதற்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு மைதானம் போட்டியிடும் காளைகளுக்கான, மாடுபிடி வீரர்களுக்காகவும் சகல வசதிகளுடன் ,5000 பேர்கள் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகில் மிகப் பெரியதான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் இன்று காலை 10 மணியளவில் தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன,அதற்கான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரையில் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை அனைத்து தமிழர்களும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Related post

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…
கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

கலைஞர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 101 ஆவது பிறந்தநாள் (ஜூன் 3 )இன்று கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

இந்தியாவில் ஏப்ரல் 11 இன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இஸ்லாமிய மக்களிடையே ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்களிடைய சகோதரத்துவ மனப்பான்மை பரவ…