கலைஞர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கலைஞர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இந்த விழாவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார். செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இதில் 1 ஒரு கோடியே 6, லட்சத்து 50,000 பேர் பேர் பயனடைந்தனர். எனினும், விடுபட்டிருந்த மகளிர்கள் அதிகாரிகளிடம் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் பரிசீலித்து 11.58 லட்சம் மகளிருக்கு ரூபாய்1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நவம்பர் வெள்ளிக்கிழமை 10 தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத் தொகை 2-ஆம் கட்ட நிறைவு விழா சிறப்பாக நடைபெற்று வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. எனவே மகளிர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related post

தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமனம்!

தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமனம்!

தமிழகத்தில் 10,205 பேருக்குப் பணி நியமன ஆணையைத் தமிழக முதலமைச்சர் வழங்கினார். சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில்  அரசு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் 10,205  இளைஞர்களுக்கு…
கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம்- 1கோடி இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம்- 1கோடி இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம்- 1கோடி இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.காஞ்சிபுரத்தில்  அண்ணா பிறந்த நாளான  செப்டம்பர் 15ஆம் தேதி   இன்று பேரறிஞர் அண்ணா திரு உருவ சிலைக்கு  முதலமைச்சர் ஸ்டாலின்…